சமயத்தில் உதவிய இத்தாலி அவர்களுக்கே விற்பனை செய்த வெட்கம் கெட்ட சீனா!

சமயத்தில் உதவிய இத்தாலி அவர்களுக்கே விற்பனை செய்த வெட்கம் கெட்ட சீனா!

Share it if you like it

சீனாவில் பிறந்த கொரோனா, வைரஸ் இன்று ஒட்டு மொத்த, உலகத்தையே ரத்த கண்ணீர் வடிக்க வைத்து விட்டது. கொரோனா தொற்று, சீனாவில் உச்சத்தில் இருந்தபொழுது. இத்தாலி மனிதாபிமான, அடைப்படையில் அந்நாட்டிற்கு, முக கவசம், கையுறை, இன்னும் சில மருத்துவ, உபகரணங்களை நன்கொடையாக அளித்தது.

இத்தாலி இன்று இக்கட்டான, சூழ்நிலையில் தவித்து வரும் நிலையில். சீனா கைமாறாக இத்தாலிக்கு உதவி செய்யாமல். அந்நாட்டிற்கு மருத்துவ உபகரணங்களை, விற்க முடிவு செய்துள்ளது. என ஸ்பெக்டேட்டர் இதழ், ஒரு அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றினை தெரிவித்துள்ளது. இது சீனாவின் துளியும் மனிதாபிமானம் இல்லாத, செயலாக இன்று உலக, நாடுகளால் பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் தீவிரவாதிகளை உற்பத்தி செய்கிறது. சீனா கொரோனா போன்ற கொடிய நோய் கிருமீகளை உற்பத்தி செய்கிறது. நோய் கிருமீ, பரப்பும் உங்கள் வியாபாரம் எப்படி போகிறது, என்று அருணனை டுவிட்டரில் நெட்டிசன்கள் உருட்டி வருகின்றனர்.

 


Share it if you like it