சளி, காய்ச்சல், இருக்கிறதா நாளை முதல் வீடு வீடாக ஆய்வு -அமைச்சர் வேலுமணி தகவல்!

சளி, காய்ச்சல், இருக்கிறதா நாளை முதல் வீடு வீடாக ஆய்வு -அமைச்சர் வேலுமணி தகவல்!

Share it if you like it

கொரோனா பலி, எண்ணிக்கை 50 ஆயிரத்திற்கும், மேல் கடந்து இன்று உலகத்தையே, சோக கடலில் ஆழ்த்தி உள்ளது. கொரோனா தொற்றில், தமிழகம் இரண்டாவது இடம் பிடிப்பதற்கு காரணம். தமிழக அரசின், கட்டுப்பாடுகளை மீறியவர்கள் மற்றும் அரசிற்கு போதிய ஒத்துழைப்பு, அளிக்காதவர்கள் என்பதில்  யாருக்கும் மாற்று கருத்து, இருக்க முடியாது என்பது திண்ணம்.

இதனை அடுத்து மேலும், நோய் தொற்று பரவாமல், இருக்க வேண்டும் என்பதற்காக. தமிழக அரசு யாருக்கேனும் சளி, காய்ச்சல் இருக்கிறதா, என்று நாளை முதல் வீடு, வீடாக ஆய்வு மேற்கொள்ளப்படும், என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்


Share it if you like it