சாப்பிடும் உணவில் பட்டாசு வைத்து கொல்வது இந்திய கலாச்சாரம் அல்ல – பிரகாஷ் ஜவடேகர்

சாப்பிடும் உணவில் பட்டாசு வைத்து கொல்வது இந்திய கலாச்சாரம் அல்ல – பிரகாஷ் ஜவடேகர்

Share it if you like it

கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டத்தை சார்ந்த சில மர்ம நபர்கள் அண்ணாச்சி படுத்துக்கொள் வெடிபொருட்களை வைத்து கர்ப்பமாக இருந்த 15 வயது யானை ஒன்றுக்கு அதைக் சாப்பிடக் கொடுத்தார்கள்.

மிகுந்த வலியுடன் அருகில் இருந்த ஒரு நதிக்குள் இறங்கியது மூன்று நாட்கள் வெளிவரவே இல்லை. அந்த யானையின் வாய் மற்றும் தும்பிக்கை பகுதி 3 நாட்களாக நீருக்குள்ளேயே இருந்தது. பின்னர் அங்கேயே இறந்தும் விட்டது.

யானை கொல்லப்பட்டதை சம்பவத்தை மத்திய அரசு கவனித்துவருகிறது என்றும் தீவிரமாக விசாரித்து குற்றவாளிகளை கைது செய்வதற்கும் நாங்கள் தயாராகிவிட்டோம் என்றும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார் மேலும் அவர் “சாப்பிடும் உணவில் பட்டாசு வைத்து கொல்வது இந்திய கலாச்சாரம் அல்ல” என்றும் கூறியுள்ளார்


Share it if you like it