சிறுபான்மை ஓட்டுக்காக ’ஷரீஅத்’ சட்டத்தை ஆதரித்த திருமாவளவன்..!

சிறுபான்மை ஓட்டுக்காக ’ஷரீஅத்’ சட்டத்தை ஆதரித்த திருமாவளவன்..!

Share it if you like it

ஷரீஅத் சட்டம் இஸ்லாமிய பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கவில்லை என்று பலர் கருத்து தெரிவித்து வரும் வேளையில்.. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு  காஞ்சி மாவட்டம் பல்லாவரத்தில் இஸ்லாமிய ஷரீ அத் சட்டத்திற்கு ஆதரவாக திருமாவளவன் பேசியுள்ளார்.. ஷரீஅத் சட்டத்தை எப்பொழுது திருமாவளவன் கொளுத்துவார்? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்..


Share it if you like it