பொய் பரப்பிய திருமாவிற்கு சம்மட்டி அடி கொடுத்த ரங்கராஜ் பாண்டே…!

பொய் பரப்பிய திருமாவிற்கு சம்மட்டி அடி கொடுத்த ரங்கராஜ் பாண்டே…!

Share it if you like it

வி.சி.க தலைவர் திருமாவளவன் ஹிந்து மதம் குறித்து அண்மையில் அவதூறு கருத்து தெரிவித்து இருந்தார். தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும், ஏற்படுத்தி இருந்தது..

பிரபல பத்திரிக்கையாளர், எழுத்தாளர், என்னும் பன்முகத்தன்மை கொண்டவர் ரங்கராஜ் பாண்டே.. மனுநீதி குறித்து நெறியாளர் அருளரசிடம் நடத்திய விவாதம் ஹிந்து மதம் குறித்து அவதூறு பரப்பும் திருமா., போன்ற ஹிந்து விரோத நபர்களுக்கு சம்மட்டி அடி என்பது நிதர்சனம்.. தற்பொழுது இக்காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது…

https://m.facebook.com/story.php?story_fbid=162230282233940&id=113050860485216&sfnsn=wiwspwa


Share it if you like it

2 thoughts on “பொய் பரப்பிய திருமாவிற்கு சம்மட்டி அடி கொடுத்த ரங்கராஜ் பாண்டே…!

  1. ஒரு சம்மட்டி அடியும் இல்லை
    வழக்கம் போல் சொதப்பல் தான்.

Comments are closed.