சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி.யின்  போராட்டத்திற்கு  அனுமதி மறுத்த- தெலுங்கான நீதிமன்றம்!

சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி.யின் போராட்டத்திற்கு அனுமதி மறுத்த- தெலுங்கான நீதிமன்றம்!

Share it if you like it

குடியுரிமை திருத்த சட்டத்திருத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் பொய்யான கருத்தினை மக்களிடம் கூறி குழப்பி வருவதுடன் சிலர் நாட்டிற்கு எதிராக கருத்தினை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தெலுங்கான மாநிலத்தில் பிரோசாபாத்தில் சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்குமாறு (அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன்) கட்சியின் மாவட்ட தலைவர் முகமது ஃபுர்குவான்,  இறுதியாக  நீதிமன்றத்தை நாடினார்.

மனுவை பரிசீலித்த நீதிபதிகள் நீங்கள் தேசிய நலன் சார்ந்த எந்த ஒரு கோரிக்கையும் உங்கள் மனுவில் இல்லை, மேலும் அப்பகுதி பதற்றம் நிறைந்த பகுதி எனவே மாவட்ட நிர்வாகம் செய்தது சரி என மனுதாரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.


Share it if you like it