சீனாவின் நிலையே பாகிஸ்தானிற்கும் ஏற்படும் உலக நாடுகள் மீண்டும் எச்சரிக்கை…!

சீனாவின் நிலையே பாகிஸ்தானிற்கும் ஏற்படும் உலக நாடுகள் மீண்டும் எச்சரிக்கை…!

Share it if you like it

பல நாடுகளின் அறிவுறுத்தல்களையும் மீறி சீனா உலகின் மிகப்பெரிய அணையை கட்டி தன்னை பெருமைபடுத்தி கொண்டது.  அணை கட்டி இருக்கும் பகுதியில் தற்பொழுது கடுமையான மழைபொழிவு ஏற்பட்டு வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் திடீர் என்று அங்கு சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டதால் அணையின் அடிப்பகுதியில் கடுமையான விரிசல் ஏற்பட்டுள்ளது. அணை எப்பொழுது வேண்டுமானாலும் உடையலாம் என்று சீன வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

(POK) பகுதியில் சீன ஆதரவோடு பாகிஸ்தான் அணை கட்டி வருகிறது. எங்கள் சொந்த பகுதியில் அணை கட்ட கூடாது என்று இரு நாடுகளுக்கும் இந்தியா கடுமையான எச்சரிக்கையை அண்மையில் தெரிவித்து இருந்தது.

சீனாவின் நிலையே பாகிஸ்தானிற்கும் ஏற்படும் என்று உலக நாடுகள் அந்நாட்டிற்கு அறிவுரை வழங்கி வருகிறது. ஏற்கனவே கொதிப்பில் இருந்து வரும் பாகிஸ்தான் மக்கள் மீண்டும் போராட துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it