சீனாவிலிருந்து வெளியேறும் அமெரிக்க நிறுவனங்களை இந்தியாவிற்கு வரவழைக்க யோகி அரசு திட்டம் !

சீனாவிலிருந்து வெளியேறும் அமெரிக்க நிறுவனங்களை இந்தியாவிற்கு வரவழைக்க யோகி அரசு திட்டம் !

Share it if you like it

  • கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கிய அமெரிக்க சீன வர்த்தக போர் மற்றும் கொரோனா பரவல் என சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி கூடங்களை இந்தியாவிற்கு மாற்ற சிந்திக்க துவங்கிய வேளையில் உத்திர பிரதேசம் மற்றும் குஜராத் அரசுகள் அந்த நிறுவனங்களை தங்கள் மாநிலத்திற்கு கொண்ட வர திட்டம் வகுத்துள்ளது.
  • இந்நிலையில் அடுத்த கட்டமாக உத்திரப் பிரதேச மாநிலத்தை ஆளும் பாஜகவின் யோகி தலைமையிலான அரசு அறிவியல் சாதன பொருட்கள், மின்னணுவியல், வாகன உற்பத்தி நிறுவனங்கள் என 100 நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளது.

Share it if you like it