சீனாவில் ருத்ர தாண்டவம் ஆடி வரும் இயற்கை அன்னை…!  அதிர்ச்சியில் உறைந்து போன ஜின்பிங் அரசு…! காணொலி உள்ளே…!

சீனாவில் ருத்ர தாண்டவம் ஆடி வரும் இயற்கை அன்னை…! அதிர்ச்சியில் உறைந்து போன ஜின்பிங் அரசு…! காணொலி உள்ளே…!

Share it if you like it

சீன மக்களின் கவனத்தையும், உலக நாடுகளின் கோபத்தையும் திசை திருப்ப சீனா கையில் எடுத்த ஆயுதம் தான் எல்லை பிரச்சனை என்பது அனைவரும் அறிந்ததே. உலக நாடுகளை ஏமாற்றி வரும் சீனாவிற்கு தற்பொழுது இயற்கை அன்னை தனது கடும் கோபத்தை அந்நாட்டின் மீது காட்டி வருகிறாள்.

பல நாடுகளின் அறிவுறுத்தல்களையும் மீறி சீனா உலகின் மிகப்பெரிய அணையை கட்டியது. தற்பொழுது கடும் மழை பொழிவு அப்பகுதியில் ஏற்பட்டு வருவதால் அந்த அணை உடையும் அபாய நிலையில் உள்ளது. அப்பகுதியில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் சீரழிந்துள்ளது.

சீனாவில் கடும் உணவு பஞ்சமும், பொருளாதார இழப்பும், எதிர்காலத்தில் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக சீன வல்லுனர்கள் ஜின்பிங் அரசிற்கு எச்சரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it