சீனா மீது உள்ள பாசத்தால்…! இந்தியாவை விமர்சித்தவர்களுக்கு…! கிருஷ்ணரை சுட்டிக்காட்டி பதிலடி கொடுத்த பிரதமர்…!

சீனா மீது உள்ள பாசத்தால்…! இந்தியாவை விமர்சித்தவர்களுக்கு…! கிருஷ்ணரை சுட்டிக்காட்டி பதிலடி கொடுத்த பிரதமர்…!

Share it if you like it

நேற்றைய தினம் பாரதப் பிரதமர் மோடி பதற்றம் நிறைந்த எல்லை பகுதியில் திடீர் என்று ஆய்வுகளை மேற்கொண்டார். இது சீனா உட்பட ஒட்டு மொத்த உலக நாடுகளின் கவனத்தையும் இது ஈர்த்தது.

இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு தலை வணங்கியும். சீனாவிற்கு தங்களின் விசுவாசத்தை காட்டி வரும் நபர்களுக்கு கீதையின் நாயகனை சுட்டிக்காட்டியே தனது பதிலடியை மோடி இவ்வாறு கூறியுள்ளார்.

”புல்லாங்குழல் வைத்திருக்கும் கிருஷ்ணரை வணங்கும் நாம் சுதர்சன சக்கரம் வைத்திருக்கும் கிருஷ்ணரையும் வணங்கி பின்பற்றுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதர்மத்தை அழித்து தர்மம் காக்க இந்தியா எதற்கும் தயார் என்று,  சீனாவின் ஆதரவாளர்கள் மேல் பிரதமர் தனது சுதர்சன சக்கரம் விட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it