சீமானுக்கு அதிர்ச்சியை கொடுத்த மன்சூர் அலிகான்..!

சீமானுக்கு அதிர்ச்சியை கொடுத்த மன்சூர் அலிகான்..!

Share it if you like it

நிவர் புயல் பாதிக்கப்பட்ட பகுதியில் ஆர்.எஸ்.எஸ், சேவா பாரதி, மற்றும் இன்னும் சில தொண்டு நிறுவனங்கள் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்..

தமிழக மக்களின் உணர்வுகளை தூண்டி இன்று வரை அரசியல் செய்து வருபவர் சீமான் மற்றும் அக்கட்சியை சேர்ந்த மன்சூர் அலிகான் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது..

இந்நிலையில் புயல் பாதித்த பகுதியில் உள்ள மக்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறாமல்.. படகு ஓட்டி உல்லாசமாக பொழுதை கழித்த மன்சூர் அலிகானை நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது…


Share it if you like it

2 thoughts on “சீமானுக்கு அதிர்ச்சியை கொடுத்த மன்சூர் அலிகான்..!

Comments are closed.