முட்டு கொடுத்து அசிங்கப்பட்ட சுந்தரவள்ளி..!

முட்டு கொடுத்து அசிங்கப்பட்ட சுந்தரவள்ளி..!

Share it if you like it

புயல் பாதிப்பு உள்ளான பகுதிகளுக்கு நேரில் சென்று பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் மற்றும் அக்கட்சி உறுப்பினர்கள் நேரில் சென்று உதவிகள் செய்து வரும் நிலையில்… பிரபல ஆபாச பேச்சாளர் சுந்தரவள்ளி.. புயலுக்கு முன்பே களத்தில் நிற்கும் எங்கள்  இஸ்லாமிய உறவுகள் என்று கருத்து தெரிவித்துள்ளார்.. .

இஸ்லாமியர்கள் உதவுவது போல் சுந்தரவள்ளி வெளியிட்டுள்ள புகைப்படம் 5 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.. ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, மீது உள்ள வன்மத்தால் இப்படி முட்டு கொடுத்து அசிங்கப்படுவது தேவையா சுந்தரவள்ளி என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்…

Image
5 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ் இழிவுப்படுத்தியுள்ளது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது…

https://twitter.com/itisatp/status/1331851498288910340


Share it if you like it

2 thoughts on “முட்டு கொடுத்து அசிங்கப்பட்ட சுந்தரவள்ளி..!

  1. சுந்தரவல்லி பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புல்லர்கள் கூட்டமான கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு கடைந்தெடுத்த பச்சைப் பொய் மட்டுமே ஓடும் ஒரு சாக்கடை. எனவே, அந்த சாக்கடை பொய்யை மட்டுமே ஓட விடும்.

Comments are closed.