மீண்டும் உளறிய ஸ்டாலின்..! யார் அந்த வரலாற்று ஆய்வாளர்?

மீண்டும் உளறிய ஸ்டாலின்..! யார் அந்த வரலாற்று ஆய்வாளர்?

Share it if you like it

தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறும் கருத்துக்கள், உளறல்கள், மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலைகளை இன்று வரை ஏற்படுத்தி வருகிறது என்பது நிதர்சனமான உண்மை.. வரலாற்று ஆய்வாளர்கள் கூறியதாக தாம்  உளறியதை டி.வி-யில் பார்த்து அவரே கடும் அதிர்ச்சி அடைந்து இருப்பார்.. யாரும் அவரை புண்படுத்த வேண்டாம் என்று நெட்டிசன்கள் ஸ்டாலினுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it

14 thoughts on “மீண்டும் உளறிய ஸ்டாலின்..! யார் அந்த வரலாற்று ஆய்வாளர்?

  1. இவரு நம்ம முதலவர் ஆக வேண்டும்? ஆண்டவனும் இல்லேனா யார் டா எங்களை இவர்களிடமிருந்து காப்பாற்ற முடியும்?

  2. பொதுக்கூட்டத்தில் பேசுபவர்கள் சிலவற்றை தவறுதலாக சொல்வது இயல்பே.அதை பெரிதுபடுத்துவதால் என்ன பயன்? அது நாளை திமுக ஆட்சிக்கு வருவதை தடுக்கப்போகிறதா என்ன?

  3. பேசவில்லை.எழுதியதை படிக்கிறான் , முட்டாளே

  4. This Stalin is no 1 thief and he should be in cellar Jain in andaman, the complete DK and DMk Group should be eradicated to uplift TN

  5. கம்பராமாயணம் எழுதியவர் சேக்கிழார் என்று ஒரு பிரகஸ்பதி சொன்னபோது அதே மக்கள் “””எதால் “””சிரித்தார்கள்????

  6. * ஐயா… இந்திய சுதந்திர போராட்ட வரலாறுபற்றி ,உங்களைத் தவிர வேறு யாரும் இவ்வளவு “துல்லியமாக” அறிந்திருக்க முடியாது! சரி… எந்த வரலாற்று ஆசிரியர் சொன்னாருன்னும் சொல்லியிருந்தால் இன்னும்”சிறப்பாக: இருக்கும்!

  7. கருத்தை மட்டும் கவனியுங்கள் தவறான வருடம் வாய்மொழி வழியாக வந்ததினால் யார் குடியும் மூழ்கிப்போய்விடாது வரலாறும் மாறிவிடாது ….

Comments are closed.