சுகாதார துறை ஆய்வாளர் மீது கொலை வெறித்தாக்குதல் – தூத்துக்குடியில் பதற்றம்

சுகாதார துறை ஆய்வாளர் மீது கொலை வெறித்தாக்குதல் – தூத்துக்குடியில் பதற்றம்

Share it if you like it

மேற்கு தில்லி நிஜாமுதீன் பகுதியில் அண்மையில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு கயத்தாறுக்கு திரும்பிய காஜாமைதீன் என்பவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினரையும் பரிசோதிப்பதற்காக வருவாய் துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் நேற்று சென்றுள்ளனர் ஆனால் அவர்களை பணி செய்யவிடாமல் சுற்றுவட்டாரத்தில் இருந்த இஸ்லாமியர்கள் அடங்கிய நூறுபேர் கொண்ட கும்பல் சுகாதார துறை ஆய்வாளர் காளிதாஸ் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர் இச்சம்பவத்திற்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் சங்கம் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளது.


Share it if you like it