சுந்தரவள்ளி மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு நீதிமன்றம் கெடு..!

சுந்தரவள்ளி மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு நீதிமன்றம் கெடு..!

Share it if you like it

தேச நலனுக்கு எதிராகவும், ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக  தொடர்ந்து பேசி வருபவர் பிரபல பெண் ஆபாச பேச்சாளர் சுந்தரவள்ளி என்பது அனைவரும் நன்கு அறிந்ததே..

பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவிற்கு எதிராகவும் பேசிய காணொளி மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.. சுந்தரவள்ளி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் அசோக் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.. அதன் அடிப்படையில்  சுந்தரவள்ளி மீது நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

 


Share it if you like it

3 thoughts on “சுந்தரவள்ளி மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு நீதிமன்றம் கெடு..!

  1. இந்தியாவில் பிறந்து இந்திய உழைப்பாளிகளின் உழைப்பில் சுகமாக வாழ்ந்துகொண்டு நிம்மதியான காற்றை சுவாசித்துக் கொண்டு இந்தியாவுக்கு எதிராக செயல்படும் நாடுகளுக்கு ஆதரவாகச் செயற்படும் யாரையும் நம் பாரதத் தாய் சும்மா விடாது.

  2. சுந்தரவல்லி மீது காவ‌ல்துறை‌யின‌ர் சட்டரீதியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இனிமேலும் காவல்துறை அவள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கக் கூடாது.

  3. இவள் இருக்க வேண்டிய இடம் தீவிரவாதிகளுக்கு உடம்பு பசி ஆற்ற வேண்டியவள், தவறுதலாக பணம் பெற்றுக்கொண்டு புனித பூமியில் குறைக்கிறாள்

Comments are closed.