சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய பாரதி சேவா சங்கம் !

சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய பாரதி சேவா சங்கம் !

Share it if you like it

ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஆர்.எஸ்.எஸ், சேவா பாரதி, போன்றவை ஏழை, எளியவர்களுக்கு, தங்களால் இயன்ற உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். இந்நிலையில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு, பெரம்பூர் பகுதி செங்குன்றம் நகரில், மளிகை சாமான்கள் அடங்கிய தொகுப்பு (Provisional kit) வழங்கப்பட்டது…

இதில் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட இயக்குனர் திரு T.N. கிருஷ்ணா, செங்குன்றம் பகுதி VAO திரு ரவீந்திரன், வழக்கறிஞர் திரு ராஜேஷ் விவேகானந்தன், வழக்கறிஞர் திரு ஓம்பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். சமூக இடைவெளியை கடைபிடித்து மளிகை பொருட்களை தொழிலாளர்கள் பெற்று சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it