சூழ்ச்சியை முறியடிப்போம் பா.ஜ.க காட்டம்..!

சூழ்ச்சியை முறியடிப்போம் பா.ஜ.க காட்டம்..!

Share it if you like it

  • சுதந்திரத்திற்கு பிறகு கொண்டுவரப்பட்ட சில விவசாயம் சார்ந்த சட்ட திருத்தங்கள் மூலம் இடைத்தரகர்களிடம் சிக்கி தவித்து வந்த விவசாயிகளின் துயரத்திற்கு முற்றுப்புள்ளி…
  • பல ஆண்டுகள் துயரத்தை மட்டுமே அனுபவித்த விவசாயிகளுக்கு இந்த விவசாய திருத்த மசோதா முழு சுதந்திரம் வழங்கியுள்ளது.
  • பிரிவினைவாதிகள், போலி அரசியல்வாதிகள், இடைத்தரகர்கள், பொய்களை  பரப்பி விவசாயிகளை மீண்டும் ஏமாற்ற முயற்சி செய்து வருகின்றனர்
  • விவசாயிகளை குழப்பும் தீய சக்திகளின் சூழ்ச்சிகளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முறியடிக்கும் என்று அக்கட்சி கருத்து தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it

One thought on “சூழ்ச்சியை முறியடிப்போம் பா.ஜ.க காட்டம்..!

  1. தமிழ் நாட்டு மக்களுக்காக எண்ணற்ற தியாகம் செய்தவர்கள் கருப்புச் சட்டை தோழர்கள் – – வேல்முருகன்.
    கருப்புச் சட்டைக் காவாலிகளால் எண்ணற்ற இழப்புகளை அடைந்துள்ளவர்கள் நாங்கள் – – தமிழ் நாட்டு மக்கள்.

Comments are closed.