உயிரோடு விளையாடும் காங்., கம்யூ., கொதிப்பில் மக்கள்..!

உயிரோடு விளையாடும் காங்., கம்யூ., கொதிப்பில் மக்கள்..!

Share it if you like it

காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மற்றும் நக்சல் அமைப்புகளால் நடத்தப்படும் போலி விவசாயிகள் போராட்டம் காரணமாக டெல்லியில் தற்பொழுது மிகப்பெரிய சாலை  (traffic jam) நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அமைதியாக இருக்கும் நாட்டில் குழப்பத்தையும், கலகத்தையும்,  ஏற்படுத்த நக்சலைட்டுகளின் ஆதரவுடன் அப்பாவி விவசாயிகளை தூண்டி விட்டு போராட்டம் என்னும் பெயரில் டெல்லி மக்களை மிகவும் கஷ்டப்படுத்தி வருகின்றனர்..

  •  சரியான நேரத்திற்கு அலுவலகம் செல்ல முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.
  • ஆம்புலன்ஸ் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் பல அசம்பாவிதங்கள் நிகழ்ந்துள்ளதாக அங்கு இருந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளது..

மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் இது போன்ற போராட்டங்களை நடத்தும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் மீது நெட்டிசன்கள் தங்களின் கடும் விமர்சனங்களை கொட்டி தீர்த்து வருகின்றனர்.


Share it if you like it

2 thoughts on “உயிரோடு விளையாடும் காங்., கம்யூ., கொதிப்பில் மக்கள்..!

  1. It is very clear now that the google news agent is bought by BJP.
    SHAME ON YOU. Will you eat shit for money?

  2. Why Congress kisan of Punjab only protest ing on 26/11 to memories of Bombay 26/11.this only to divert people from 26/11 anguish
    Further Punjab govt already made law against kisan new. What is the needs Punjab kisan protest. Congress with anti national and naxals playing with sentiment of kisan

Comments are closed.