சென்னை மருத்துவமனையில் கலாட்டா செய்த  குலாம்  கைது!

சென்னை மருத்துவமனையில் கலாட்டா செய்த குலாம் கைது!

Share it if you like it

திருவல்லிக்கேணி ஆதாம் மார்க்கெட் பகுதியை சேர்ந்த குலாம் (30) மற்றும் அவனது நண்பன் ரஹமதுல்லா இருவரும் மதுவிற்கு அடிமையாகி தம் பெற்றோரின் சொல் பேச்சு கேட்காமல் போக்கிரி போல் திரிவதும் வேலை செய்யும் இடத்தில்

நற்பெயருக்கு பதில்  ஆறு மணிக்கு மேல் வண்டி ஓடாது என்ற பட்டபெயர் மட்டும் அல்லாது பெரிய தள்ளுவண்டி என அப்பகுதி மக்கள் கேலி செய்து அழைக்கும் வண்ணம் இவர்களின் செயல் பலரின் முகத்தை சுழிக்கும் படி இருக்கும்.

குலாமின் தாயார் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் மது அருந்த பணம் வேண்டும் என குலாம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு ரகளை செய்துள்ளார்.

இவரின் பெரும் கூச்சலால் மற்ற நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர் ஒரு கட்டத்தில் எல்லை மீறிய குலாம் மருத்துவமனையில் உள்ள கண்ணாடிகளை உடைத்ததை கண்டு பெண்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.

பின்னர் சுதாரித்துக்கொண்ட சிலர்  அவர்கள்  இருவரையும்  மடக்கி பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர் இதனை அடுத்து அவர்களிடம்  தீவிர விசாரனண நடைப்பெற்று வருகிறது.


Share it if you like it