சேவையின் மகத்துவம் அறிந்த சேவாபாரதி !

சேவையின் மகத்துவம் அறிந்த சேவாபாரதி !

Share it if you like it

தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேக விழாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கிளை அமைப்பான சேவாபாரதி மூலம் 27 ஊர்களில் இருந்து வந்த 470 பேர் இரண்டு நாட்களாக பக்தர்களின் காலணிகளை பாதுகாப்பது,கோவிலை சுத்தம் செய்வது போன்ற சேவை பணிகளை செய்தனர்.


Share it if you like it