சொந்த காசில் சூனியம் வைத்து கொண்ட தி.மு க சட்டமன்ற உறுப்பினர்…!

சொந்த காசில் சூனியம் வைத்து கொண்ட தி.மு க சட்டமன்ற உறுப்பினர்…!

Share it if you like it

உதயநிதி ஸ்டாலினின் தலைமை ரசிகர் மன்றமாகவும், 2-வது அறிவாலயமாகவும் திகழும் சட்டமன்றத்தில். ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், தமிழக முதல்வர் மற்றும் உதயநிதியை புகழ்வதையே நோக்கமாக கொண்டு  சட்டசபையின் மாண்பை சீரழித்து வருவதை தமிழக மக்கள் வேதனையுடன் பார்த்து வருகின்றனர்.

அண்மையில் தமிழக முதல்வரை புகழ்ந்து சட்டசபையில் சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்ற துறை அமைச்சர் மெய்யநாதன் 1, 2, என வரிசைப்படுத்தி பாடி இருந்தார். அதனை தொடர்ந்து ராயபுரம் தி.மு.க எம்.எல்.ஏ பாடிய பாடல் குறித்து முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் ஜெயகுமார் தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்து உள்ளார்.


Share it if you like it