ஜவஹர்லால் நேருவை அவமதித்த நெறியாளர் செந்தில் மெளனம் காக்கும் காங்கிரஸ்…!

ஜவஹர்லால் நேருவை அவமதித்த நெறியாளர் செந்தில் மெளனம் காக்கும் காங்கிரஸ்…!

Share it if you like it

முன்னாள் பாரதப் பிரதமர் நேரு மற்றும் இந்திரா காந்தியிடம் விவாதம் செய்வது போன்று பொழுது போக்கியுள்ளார் நெறியாளர் செந்தில்.  மக்களின் நேரத்தை வீணாக்கியதுடன். நாட்டின் உயர்ந்த பொறுப்பில் இருந்தவர்களின் மதிப்பை குறைத்துள்ளார்.

தொடர்ந்து இது போன்ற கோமாளி தனத்தை அரசு அனுமதித்தால் உலக பயங்கரவாதி ஒசாமா பின்லேடன்.. உடன் நாளை விவதாம் செய்வார்.. இதனால் சமூகத்தில் பல குழப்பங்கள் ஏற்படும்.. உடனே இவரை ஏர்வாடிக்கு அனுப்ப வேண்டும் என்று நெட்டிசன்கள் தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்..

https://twitter.com/itsmetdm/status/1319981206398697472


Share it if you like it