திருமாவளவனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அட்வைஸ்..!

திருமாவளவனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அட்வைஸ்..!

Share it if you like it

பெண்களை போற்ற வேண்டுமே தவிர, தூற்றக்கூடாது, திருமாவளவன் கூறியது கண்டிக்கத்தக்கது. சமுதாயத்தில் பெண்களின் பங்கு காலங்காலமாக இருந்து வருகிறது. திருமாவளவன் புகாருக்கு முகாந்திரம் இருந்தால் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்று  அமைச்சர் கூறியுள்ளார்..

Share it if you like it