ஜூன் 1 முதல் “ஒரே நாடு ஒரே ரேஷன்” திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு!

ஜூன் 1 முதல் “ஒரே நாடு ஒரே ரேஷன்” திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு!

Share it if you like it

மக்கள் நலன் சார்ந்து மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஒரே நாடு ஓரே ரேஷன் திட்டத்தை செயல்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பா.ஐ.கவின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 1 முதல் “ஒரே நாடு ஒரே ரேஷன்” திட்டத்தை நடைமுறைப்படுத்த 20 மாநிலங்கள் தயாராகியுள்ளது. 1 நபருக்கு 5kg வீதம் உணவு தானியங்கள் மானிய விலையில் வழங்கப்படும் (1kg ₹1 – ₹3 வரை). இதன் மூலம் 81 கோடி மக்கள் பயனடைவார்கள்


Share it if you like it