டிக்டாக்கில் கொரோனா வைரசை வரவேற்ற இஸ்லாமிய புள்ளிங்கோக்கள்!

டிக்டாக்கில் கொரோனா வைரசை வரவேற்ற இஸ்லாமிய புள்ளிங்கோக்கள்!

Share it if you like it

  • டிக்டாக்கில் சில இஸ்லாமிய புள்ளிங்கோக்கள் சீன கொரோனா வைரஸை வரவேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் கொரோனா வைரஸே உன்னை இந்தியாவிற்கு வரவேற்கிறேன். எங்கள் என்.ஆர்.சி யைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு, எனது கடவுள் (அல்லாஹ்வின்) என்.ஆர்.சி இப்போது செயல்படுத்தப்படுகிறது. யார் தங்குவது, யார் செல்வது என்பதை இப்போது அவர் மட்டுமே தீர்மானிப்பார், என்று பேசியுள்ளார்கள். அந்த வீடியோவானது விமர்சனத்திற்கு உள்ளானதால் அந்த வீடியோவை டிக்டாக் நிறுவனம் நீக்கியுள்ளது.
  • மேலும் மற்றொரு வீடியோவில் ஒரு இஸ்லாமிய நபர் 500 ரூபாய் தாள்களை தனது மூக்கு மற்றும் வாயை துடைத்து கொரோனா நோயிற்கு மருந்து இல்லை. ஏனென்றால் இது அல்லா அனுப்பி வைத்தது என்று கூறியுள்ளான்.
    ஒரு சிலர் மோடி மற்றும் அமித்ஷாவை விமர்சித்தும் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
  • கொரோனா நோய் தோற்றால் உலகம் முழுவதும் சுமார் 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும் பத்து லட்சம் மக்களை பாதித்து கொரோனா வைரஸ் அதனுடைய கோர தாண்டவத்தை காட்டி வருகிறது. மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் இந்த நோய் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்கு போராடி வருகிறார்கள். இந்நிலையில் கொரோனா நோய் தொற்றை வரவேற்று இந்த இஸ்லாமிய புள்ளிங்கோக்கள் செய்வது அநாகரீகமானது, தேச விரோதமானது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 


Share it if you like it