டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண்  மண்டலமாக மாற்றப்படும் -முதலமைச்சர் பழனிசாமி !

டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் -முதலமைச்சர் பழனிசாமி !

Share it if you like it

சேலம் மாவட்டம் தலைவாசலில் நடைபெற்ற கால்நடை ஆராய்ச்சி பூங்கா அடிக்கல் நாட்டும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்றும், அதற்காக தனிச்சட்டம் இயற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.


Share it if you like it