டெல்லியில் சிக்கியுள்ள மர்ம நபர்களை மீண்டும் தமிழகம் அழைத்த வர ஜவாஹிருல்லா- முதல்வரிடம் கோரிக்கை!

டெல்லியில் சிக்கியுள்ள மர்ம நபர்களை மீண்டும் தமிழகம் அழைத்த வர ஜவாஹிருல்லா- முதல்வரிடம் கோரிக்கை!

Share it if you like it

கொரோனாவை கட்டுப்படுத்த மாநில முதல்வர்களின், வேண்டுகோளை ஏற்று பாரதப் பிரதமர் மோடி மீண்டும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க செய்தார். அண்டை மாநிலத்தில் உள்ள தமிழர்களுக்கு, போதிய வசதிகளை செய்து தருமாறு, அம்மாநில முதல்வர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் த.மு.மு.க. மாநில தலைவர் ஜவாஹிருல்லா, டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட 500 இஸ்லாமியர்களை, விமானம் மூலமாகவோ அல்லது பஸ் மூலமாகவோ, மீண்டும் தமிழகம் அழைத்து வர வேண்டும், என்று முதல்வருக்கு அண்மையில் காணொலி காட்சி மூலம் கோரிக்கை ஒன்றினை முன் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it