கொரோனா நோயாளிகளை இந்தியாவிற்குள் ஊடுறுவ செய்யும் பாகிஸ்தான்- உளவுத்துறை எச்சரிக்கை!

கொரோனா நோயாளிகளை இந்தியாவிற்குள் ஊடுறுவ செய்யும் பாகிஸ்தான்- உளவுத்துறை எச்சரிக்கை!

Share it if you like it

பாரதப் பிரதமர் மனிதாபிமான அடிப்படையில் இஸ்லாமிய நாடுகளுக்கும் வல்லரசு நாடுகளுக்கும் மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்து வருவதற்கு. அந்நாட்டின் அதிபர்கள், பிரதமர்கள், பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

நமது அண்டை நாடான பாகிஸ்தான் இந்தியாவை பற்றி தொடர்ந்து அவதூறு செய்திகளை பரப்புவது, தீவிரவாதிகளை ஊடுறுவ செய்து அட்டூழியங்களை நிகழ்த்துவது என்று தொடர்ந்து வன்முறையை கடைபிடித்து வருகிறது.

புல்வாமா தற்கொலை படை, தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர்களுக்கு அடைக்கலம் அளித்து வருகிறது அந்நாடு. தீவிரவாதிகளுக்கு பென்ஷன் வழங்கும் உலகின் ஓரே நாடாக இன்று வரை பாகிஸ்தான் திகழ்கிறது.

பாகிஸ்தானின் கொடூர செயலை விளக்கும் படம்.

அண்மையில்  ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேச காவல்துறை டி.ஜி.பி தில்பக் சிங் கொரோனாவில் பாதித்த, மக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை, முறைகளை பார்வையிட்டார். அதன் பின் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் பொழுது டிஜிபி  இவ்வாறு கூறியுள்ளார்.

J&K DGP Dilbag Singh says de-radicalisation camps in Kashmir a ...

பாகிஸ்தான் கொரோனா பாதித்த நபர்களை இந்தியாவிற்குள் ஊடுறுவ செய்து. அதன் மூலம் நோய் தொற்றை, வேகமாக பரவ செய்ய வேண்டும் என்று. சதி திட்டம் தீட்டியுள்ளதாக அதிர்ச்சி தகவலை, உளவுத்துறை தெரிவித்துள்ளதாக, டி.ஜி.பி தில்பக் சிங் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it