டெல்லி கலவரத்தில் ஹிந்துக்கள் பாதிக்கப்பட்டதை மறைக்க நினைக்கும் ஊடகங்கள்!

டெல்லி கலவரத்தில் ஹிந்துக்கள் பாதிக்கப்பட்டதை மறைக்க நினைக்கும் ஊடகங்கள்!

Share it if you like it


டெல்லி கலவரத்தில் இதுவரை 34 பொதுமக்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர் இக்கலவரத்திற்கு எதிர்க்கட்சிகளின் தூண்டுதல் மற்றும் அன்னியநாடுகளின் சதி என அடுக்கடுக்கான ஆதாரங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அப்பாவி ஹிந்துக்களின் உடைமை, உயிர் என கடுமையாக அச்சுறுத்தல் இருக்கும்  சூழ்நிலையில். ஊடகம், மற்றும் பத்திரிக்கைகள் இஸ்லாமியர்கள் பாதிப்பு, உயிரிழப்பு, என தொடர்ந்து பொய் செய்தியினை பாகிஸ்தான் உட்பட வெளியிடுவதும்.

ஹிந்துக்களின் நிலைமையை பற்றியும் அவர்கள் சந்திக்கும் இன்னல்களை பற்றியும் ஒரு ஊடகமாவது அவர்களுக்கு ஆதரவாக அல்ல உண்மையாவதை எழுத வேண்டாமா இது தான் ஊடக தர்மமா என்று பலரின் கருத்தாக உள்ளது.

இந்நிலையில் டெல்லி கலவரத்தில் உடைமை  மற்றும் காயம் அடைந்த இஸ்லாமியர்களுக்கு  ஹிந்துக்கள் தங்கள் வீடுகளில் அடைக்கலம் தந்து ஆதரவு கரம் நீட்டியுள்ளனர். இந்தியாவில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் நோக்கம்.

இச்சட்டத்தால் ஒரு இஸ்லாமியரும் பாதிக்கப்படபோவதில்லை. இஸ்லாமியர்கள்  ஒன்றும் முட்டாள்கள் அல்ல ஊடகங்களின் தவறான அணுகுமுறையே இதற்கு காரணம் என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it