டெல்லி கலவரம் ஏற்படும் மூன்று நாட்களுக்கு முன்பு தாஹிர் ஹுசைனிடம் ஒன்பது முறை தொலைப்பேசியில்  உரையாடிய  கெஜ்ரிவால் அதிர்ச்சி தகவல்!

டெல்லி கலவரம் ஏற்படும் மூன்று நாட்களுக்கு முன்பு தாஹிர் ஹுசைனிடம் ஒன்பது முறை தொலைப்பேசியில் உரையாடிய கெஜ்ரிவால் அதிர்ச்சி தகவல்!

Share it if you like it

டெல்லி கலவரத்தில் அப்பாவி பொதுமக்கள் உட்பட காவலர்களும் வன்முறை கும்பலால் கொடுரமாக கொள்ளப்பட்டார்கள். இதற்கு காரணமான பல நபர்களை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் பலரை காவல்துறை தேடி வருகிறது.

இந்நிலையில் டெல்லி  வன்முறைக்கு  மூளையாக செயல்பட்டவனும் காவல்துறையால் தீவிரமாக தேடப்படும் குற்றவாளியாக உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் தாஹிர் ஹுசைன்.

கலவரம் நடக்கும் மூன்று நாட்களுக்கு முன்பு டெல்லி முதல்வர் அரவிந் கெஜ்ரிவாலிடம் ஒன்பது முறையும், துனண முதல்வர் சிசோடியாவிடம் பதினெட்டு முறையும் தொலைப்பேசியில்  பேசி உள்ளான் என்று  (sirf news) என்னும் செய்தி நிறுவனம் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it