டெல்லி  வன்முறை  பின்னணியில் யார் உள்ளனர் ராகுல் காந்திக்கு கிஷன் ரெட்டி கேள்வி!

டெல்லி வன்முறை பின்னணியில் யார் உள்ளனர் ராகுல் காந்திக்கு கிஷன் ரெட்டி கேள்வி!

Share it if you like it

டெல்லி கலவரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த  மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி கடந்த 2 மாதமாக டெல்லியில்  போராட்டம் நடத்திய   மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து  மென்மையான போக்கையே  கடைப்பிடித்தோம். ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வந்திருக்கும் நிலையில் டெல்லியில்  வன்முறை  ஏற்பட்டு இருப்பது உள்நோக்கம் கொண்டதாக இருக்கும் என்று எண்ண தோன்றுகிறது.

மக்களை மறைமுகமாக தூண்டிவிடும் கட்சிகள் இதை தான் விரும்புகிறதா என்று கேள்வி அவர் எழுப்பியுள்ளார். மேலும் டெல்லி வன்முறையின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தி தங்களுக்கு தெரிந்த உண்மையை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it