தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் அரசின் கீழ் செயல்படும்” – ஆந்திர முதல்வர் சரவெடி!   

தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் அரசின் கீழ் செயல்படும்” – ஆந்திர முதல்வர் சரவெடி!  

Share it if you like it

கொரோன தொற்று உலக மக்களின் நிம்மதி, மகிழ்ச்சியை, பறித்து விட்டது. 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள், இத்தொற்று நோய்க்கு தீவிர, சிகிச்சை எடுத்து வருகின்றனர். மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவுக்கு, பின்பு நோய் தொற்றின், வேகம் சற்று குறைந்துள்ளது.

பல்வேறு மாநிலங்கள் அதிரடி, நடவடிகைகளை எடுத்து வருகிறது. அண்மையில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, கொரோனா எதிரொலி காரணமாக, அம்மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார், மருத்துவமனைகளும் அரசின் கீழ் செயல்படும், என்று உத்தரவிட்டு இருப்பது. பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it