தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின்- மதம் என பிரிந்தது போதும்..!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின்- மதம் என பிரிந்தது போதும்..!

Share it if you like it

  • நபிகள் நாயகம் குறித்து பிரான்ஸ் பத்திரிக்கை அண்மையில் கார்ட்டூன் ஒன்றினை வெளியிட்டு இருந்தது… அந்நாட்டை சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் நபியின் கார்ட்டூனை தனது மாணவர்களுக்கு காண்பித்தார்..
  • இதனை பொறுத்துக் கொள்ள முடியாத இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அந்த ஆசிரியரை பள்ளியின் அருகில் தலையை துண்டித்து படுகொலை செய்தனர்..
  • ஆத்திரம் அடங்காத இஸ்லாமிய அடிப்படைவாதிகள். பிரான்ஸ் நாட்டில் உள்ள புகழ் பெற்ற தேவாலயம் ஒன்றில் புகுந்து. அங்கு பிராத்தனையில் ஈடுப்பட்டு கொண்டு இருந்த கிறிஸ்தவர்கள் மீது திடீர் என்று கத்தியால் தாக்க ஆரம்பித்தனர்.. அதில் மூன்று அப்பாவிகள் மரணம் அடைந்தனர்..
  • திமுக, திக, வி.சி.க, சில்லறை போராளிகள், இதற்கு கண்டனமோ, எதிர்ப்போ, தெரிவிக்காமல் இன்று வரை கள்ள மெளனம் காத்து வருகின்றனர் என்பது கசப்பான உண்மை..
  • அகதிகளை இரு கரம் கூப்பி வரவேற்ற பிரான்ஸ் தற்பொழுது ரத்த கண்ணீர் வடித்து வருகிறது என்று மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..
  • இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவிகளுக்கு இரங்கல் தெரிவிக்காமல்.. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் பிரான்ஸ் பொருட்களை புறக்கணியுங்கள் என்று அதற்குரிய பட்டியலை வெளியிட்டு உள்ளது… இவர்கள் தான் சமத்துவம், சகோதரத்துவம், மதம் என பிரிந்தது போதும் என்று மற்றவர்களுக்கு வகுப்பெடுப்பதாக நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்..

Image

Jayam.SK.Gopi (JSK.Gopi) on Twitter: "இனம் என பிரிந்தது போதும் மதம் என பிரிந்தது போதும் னு ஒரு உருட்டு உருட்டுவானுங்களே அவங்க கண்களில் படும் வரை ஷேர் ...

 


Share it if you like it