தமிழ் ஊடகங்கள் திக, திமுக, இடதுசாரி, கைகளில் சிக்கி சீரழிந்து விட்டது…! பிரபல ஓவியர் கடும் தாக்கு…!

தமிழ் ஊடகங்கள் திக, திமுக, இடதுசாரி, கைகளில் சிக்கி சீரழிந்து விட்டது…! பிரபல ஓவியர் கடும் தாக்கு…!

Share it if you like it

திமுகாவின் மகுடி ஊதும் சத்திற்கு ஏற்ப தமிழகத்தில் உள்ள பல ஊடகங்கள் ஆடி வருவதை அண்மை காலமாக தமிழக மக்கள் பார்த்து வருகின்றனர். நேர்மையான நெறியாளர்கள் மீது விஷத்தை உமிழ்ந்து திமுக ஒதுக்கி விடுவதாக பல தரப்பு மக்களின் கருத்தாக உள்ளது. திமுகாவின் உண்மையான சுய ரூபத்தை உரித்துள்ளார் பிரபல ஓவியர் வர்மா.

இந்நிலையில்  தனது டுவிட்டர் பக்கத்தில் ஓவியத்தையும், தனது கருத்தினையும் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஊடகங்கள் இங்குள்ள திக, திமுக, இடதுசாரி கும்பலின் கைகளில் சிக்கி சீரழிந்து விட்டது. தலித் சார்பு, சிறுபான்மை சார்பு, இன வெறுப்புப் பிரசாரம், பிரிவினைவாதம், ஹிந்து மத வெறுப்பு என பெரும்பான்மை சமூகத்திற்கு எதிரான அனைத்து விஷமதனங்களையும் செய்து வருகின்றனர்

https://twitter.com/CartoonistVarma/status/1281418288182910977

 


Share it if you like it