தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும் தொடர்ந்து பெருமை சேர்க்கும் பா.ஜ.க தலைவர்-தருண் விஜய்!

தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும் தொடர்ந்து பெருமை சேர்க்கும் பா.ஜ.க தலைவர்-தருண் விஜய்!

Share it if you like it

தமிழக வரலாற்றில்  அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாத பெயருக்கு சொந்தக்காரர்  இராஜேந்திர சோழன். தென் கிழக்கு ஆசிய நாடுகளான இலங்கை, மாலத்தீவு, சிங்கப்பூர், கம்போடியா, இன்னும் சில நாடுகள் அனைத்திலும் தனது ஆட்சியை விரிவுப்படுத்திய முதல் தமிழ் மன்னன்  இராஜேந்திர சோழன்  ஆவார்.

இந்நிலையில் தமிழ்மொழி மீதும், திருக்குறள் மீதும், மிகுந்த அன்பு கொண்டவர் முன்னாள் பா.ஜ.க எம்.பி  தருண்விஜய். மேலும் இவரின் தீவிர முயற்சியால் உத்தரகண்ட் மாநிலத்தில் திருவள்ளுவருக்கு சிலை அமைத்து தெய்வப்புலவரை பெருமைப்படுத்தியவர். மீண்டும் ஒரு நிகழ்வாக தமிழ் மன்னனின் பெருமையை

மேலும் பறைச்சாற்றும் விதமாக ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து இராஜேந்திர சோழனின் புகைப்படத்தை பாதுகாப்புத்துறை அமைச்சகர அலுவலகத்தின் சுவரில் காட்சிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் தமிழ் மொழியை பெருமைப்படுத்தியும், தமிழர்களின் குணநலன்களை பற்றி உயர்த்தி பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it