தமிழ் மொழி பேசும் சீன பெண்களை நம்ப வேண்டாம்….! ராணுவ மேஜர் அதிர்ச்சி தகவல்…!

தமிழ் மொழி பேசும் சீன பெண்களை நம்ப வேண்டாம்….! ராணுவ மேஜர் அதிர்ச்சி தகவல்…!

Share it if you like it

சீன அரசு நேபாளத்தின் நிலப்பகுதிகளை தொடர்ந்து கபளீகரம் செய்து கொண்டு வருகிறது. இதனை துளியும் கண்டிக்காமல் நேபாள பிரதமர் ஒலி நீண்ட மெளனம் காப்பதன் பின்னணியில் சீன பெண் தூதர் இருப்பதாக அந்நாட்டு மக்களே தொடர்ந்து கூறி வருகின்றனர்.

தமிழ் மொழி பேசும் சீன பெண்கள் அவ்வபொழுது தமிழக ஊடகங்களில் தலை காட்டி வருவது சமீப காலமாக அதிகரித்துள்ளது. ஆனால் இவர்களின் நோக்கம் உளவு பார்ப்பதே என்று ஒய்வு பெற்ற முன்னாள் ராணுவ மேஜர் மதன் குமார் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it