தலைமறைவு பயங்கரவாதியிடம் நிதி…! தொடர்ந்து அம்பலமாகவும் காங்…உண்மை முகம்…! பீதியில் காங்… தலைவர்கள்..!

தலைமறைவு பயங்கரவாதியிடம் நிதி…! தொடர்ந்து அம்பலமாகவும் காங்…உண்மை முகம்…! பீதியில் காங்… தலைவர்கள்..!

Share it if you like it

அண்மையில் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ உயர் அதிகாரி ஜே.ஜே. சிங் பிரபல ஊடகத்திற்கு பேட்டி அளிக்கும் பொழுது இவ்வாறு கூறியிருந்தார்..

ராணுவ பகுதியான சியாச்சினை பாகிஸ்தானிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மன்மோகன் சிங்கிற்கு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டது என்று அவர் அப்பேட்டியில் கூறியிருந்தது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

பொது மக்களின் பணமான ரூபாய் 100 கோடியை ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு நன்கொடையாக அளிக்க மன்மோகன் அவர்களுக்கு மீண்டும் அழுத்தம் தரப்பட்டது என்று பிரபல பத்திரிக்கை பரபரப்பை கிளப்பியது.

India revokes Dr Zakir Naik's passport for failing to cooperate in ...

இஸ்லாமிய மதபோதகரும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வரும் பயங்கரவாதி ஜாகிர் நாயக்கிடம் இருந்து 50 லட்ச ரூபாயை காங்கிரஸ் அரசு நன்கொடையாக பெற்று இருப்பது மீண்டும் இந்திய மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் 90 லட்ச ரூபாயை சீன தூதரகத்திடம் இருந்து பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/AjitKDoval_FAN/status/1274957028876673029


Share it if you like it