திமுகாவை மிச்சர் மெல்ல வைத்த – கில்லாடிகள்.

திமுகாவை மிச்சர் மெல்ல வைத்த – கில்லாடிகள்.

Share it if you like it

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்து முடிந்த  ஊரக  உள்ளாட்சி தேர்தலில்   திமுக வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பு இழந்ததற்கு திமுகவினரே காரணம் என  தெற்கு மாவட்டப் பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான எஸ்.ரகுபதி கதறியிருப்பது.

அவ்வூர் மக்களால்  திமுகவிற்கே மஸ்கோத் அல்வா உடன்  பிறப்புக்களும் கூட்டணி கட்சிகளும் ஊட்டியிருப்பதாக   வாயடைத்துள்ளனர். இந்நிலையில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் தேர்தலில் அதிக இடங்களை திமுக கூட்டணி

கைப்பற்றியதால் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பதவியை திமுகதான் கைப்பற்றும் என்று எண்ணியநிலையில், ஆளும் கட்சியிடம் பேசி திமுகாவை  ஓரம் கட்டி மிச்சர் சாப்பிட வைத்துவிட்டது காங்கிரஸ். இதனால் கழகத்திற்குள்ளே கோலியாடியவர்களையும் நம்பிகை துரோகம் செய்த காங்கிரஸ் உறுப்பினர் யார் என்று அறிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக  அவ்வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share it if you like it