திமுக-அதிமுக மோதலை தடுக்க முயன்ற DSP வெங்கடேசனுக்கு அரிவால் வெட்டு-2 பேர் கைது !

திமுக-அதிமுக மோதலை தடுக்க முயன்ற DSP வெங்கடேசனுக்கு அரிவால் வெட்டு-2 பேர் கைது !

Share it if you like it

27 மாவட்டங்களில் ஊராட்சி தலைவர், துணை தலைவர் மறைமுக தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தலைவர் யார் என்பதை நிர்ணயிக்கும் முடிவு சுயேட்சை உறுப்பினர்களின் கையில் உள்ளது. பெரும்பான்மைக்கு 10 உறுப்பினர்கள் தேவை என்பதால் தலைவர் பதவியை பிடிப்பதில் அதிமுக, திமுக இடையே போட்டி நிலவுகிறது. 27 மாவட்டங்களில் இழுபறியாக உள்ள ஒன்றியங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

* விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்தில் அதிமுக – திமுகவினர் மோதலை தடுக்க முயன்ற அருப்புக்கோட்டை டி.எஸ்.பி வெங்கடேசனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளது.


Share it if you like it