திமுக ஆதரவாளர் சங்கருக்கு, சவுக்கால் அடித்தது போன்று பதில் அளித்த தெலுங்கானா ஆளுநர்…!

திமுக ஆதரவாளர் சங்கருக்கு, சவுக்கால் அடித்தது போன்று பதில் அளித்த தெலுங்கானா ஆளுநர்…!

Share it if you like it

திமுகவின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான சவுக்கு சங்கர்.  ஹிந்துக்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, போன்றவற்றை கீழ்த்தரமாகவும், ஆபசாகவும், விமர்சனம் செய்ய கூடிய நபர்களில் ஒருவர். உலகம் முழுவதும் அயோத்தி பூமி பூஜையை நேற்றைய தினம் மக்கள் தொலைக்காட்சியில் பார்த்து மிகழ்ந்தனர்.

அதோடு மட்டுமில்லாமல், தங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தீபம் ஏற்றி வழிபட்டனர். தெலுங்கானா ஆளுநர் டாக்டர். தமிழிசையும் ராம பிரானை வழிப்படும் புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

சவுக்கு சங்கர் ஆளுநரை கிண்டல் செய்யும் விதமாக பின்வருமாறு குறிப்பிட்டு இருந்தார்.

திமுக ஆதரவாளர் சங்கருக்கு ஆளுநர் சவுக்கால் அடித்தது போன்று நல்ல பதில் அளித்துள்ளார். என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it