திமுக தலைமை அலுவலகத்திற்கு ‘அறிவாலயம்’ன்னு பேரு வேற..! மூத்த பத்திரிக்கையாளர் நையாண்டி…!

திமுக தலைமை அலுவலகத்திற்கு ‘அறிவாலயம்’ன்னு பேரு வேற..! மூத்த பத்திரிக்கையாளர் நையாண்டி…!

Share it if you like it

ஊரடங்கு அறிவித்த நாளில் இருந்து இன்று வரை மக்களின் நலன் கருதி மத்திய , மாநில அரசுகள், தேவையான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.  திமுக மட்டுமே தமிழக மக்களுக்கு களத்தில் இறங்கி, உதவிகள் செய்து வருவதாக ஒரு மாயதோற்றத்தை ஏற்படுத்தி. ஸ்டாலின் விளம்பரம் தேட முயற்சி செய்து வருகின்றார். என்பதோடு மட்டுமில்லாமல் தொடர்ந்து தவறான புள்ளி விவரங்களையும் மக்களுக்கு வழங்கி வருதாக நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மூத்த பத்திரிக்கையாளர் மருது அழகுராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it