திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் வீட்டில் மேலும் ஒரு பயங்கர ஆயுதத்தை பறிமுதல் செய்த காவல்துறை..!

திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் வீட்டில் மேலும் ஒரு பயங்கர ஆயுதத்தை பறிமுதல் செய்த காவல்துறை..!

Share it if you like it

திமுகவின் உறுப்பினர்கள், கடப்பா கல், தேங்காய் மூடி, பிரியாணி, பூயூட்டி பார்லர், பஜ்ஜீ கடை என்று தொடர் அட்டூழியங்களில் ஈடுபட்டு வருவதாக தமிழக மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்று ஆர்.எஸ் பாரதி, தயாநிதிமாறன், போன்றவர்கள் அவமதித்ததை யாரும் மறந்திருக்க முடியாது.

திமுகாவின் திருப்போரூர் எம்.எல்.ஏ இதயவர்மன் கள்ளதுப்பாக்கி வழக்கு தொடர்பாக தற்பொழுது சிறையில் உள்ளார். திமுகவின் மீது சிறு சிறு குற்றச்சாட்கள் எழுந்து வரும் நிலையில். திமுகாவின் கள்ளதுப்பாக்கி விவகாரம் தற்பொழுது தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் காவல்துறை இதயவர்மன் வீட்டில் அதிரடியாக சோதனை மேற்கொண்ட பொழுது ஒரு துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்திருப்பது தமிழக மக்களிடையே பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it