நாட்டு மக்களிடம் பாரதப் பிரதமர் மோடி அன்பு வேண்டுகோள்….!

நாட்டு மக்களிடம் பாரதப் பிரதமர் மோடி அன்பு வேண்டுகோள்….!

Share it if you like it

பாரதப் பிரதமர் மோடி வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் தமிழ் மொழி, தமிழர், திருக்குறளை, போற்றி புகழ்ந்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் திருக்குறளை அனைத்து தரப்பு மக்களும் படிக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை இந்தியர்களிடம் கேட்டு கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it