திமுக மீது பிரபல எழுத்தாளர் சவுத்தா மணி கடும் தாக்கு…!

திமுக மீது பிரபல எழுத்தாளர் சவுத்தா மணி கடும் தாக்கு…!

Share it if you like it

சமூக நீதி, பெரியார் மண், கலைஞர் மண், என்று தங்களின் சித்தாந்தங்களை தமிழக மக்களின் மீது திணிப்பதும். தங்களை வளப்படுத்தி கொள்ளும் ஒரு நிறுவனமாக திமுகவை ஸ்டாலின் வழி நடத்தி வருகிறார். என்று மக்களே கருத்து தெரிவிக்கும் அவலநிலை திமுகவிற்கு தற்பொழுது ஏற்பட்டுள்ளது என்பது நிதர்சனமான உண்மை.  

தமிழக மக்களால் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர், தொகுப்பாளர், செய்தி அறிவிப்பாளர் சவுத்தா மணி திமுக குறித்து தனது கருத்தை இவ்வாறு கூறியுள்ளார்.


Share it if you like it