திருமாவளவனின் இரட்டை முகம்…! பட்டியல் இன மக்களை ஏமாற்றுகிறா?

திருமாவளவனின் இரட்டை முகம்…! பட்டியல் இன மக்களை ஏமாற்றுகிறா?

Share it if you like it

தமிழகத்தில் ஜாதியை ஒழிப்பேன் என்று கூறியே அரை நூற்றாண்டுக்கு மேல் தமிழர்களை ஜாதி, மத்ததை, காட்டி பிரித்து வைத்துள்ளது இவ்விரு திராவிட கட்சிகள் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. அன்பு, சகோதரத்துவம், என்று வகுப்பெடுக்கும் திமுக பட்டியல் இன மக்களை பலமுறை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. ஆர்.எஸ். பாரதி, தயாநிதி மாறன் இதற்கு தக்க சான்று. திருமாளவன் வெறும் சுட்டுதலோடு மட்டும் நிற்பது பட்டியல் இன மக்களை ஏமாற்றும் செயல் என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it