தி.க தலைவர் வீரமணியை பங்கம் செய்த நெறியாளர்..!

தி.க தலைவர் வீரமணியை பங்கம் செய்த நெறியாளர்..!

Share it if you like it

ஜாதி, மதம், இனம், மொழி, கடந்து அனைத்து தரப்பு மக்களும் ஒன்றுமையாகவும், நிம்மதியாகவும், இந்தியர்கள் என்கின்ற ஒற்றை குடையின் கீழ் வாழ வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது.

சமத்துவம், சகோதரத்துவம், பெண் விடுதலை, என்று கூறியபடி, உழைக்காமலே தங்களை வளப்படுத்தி கொள்ளும் ஒரு இயக்கம் தமிழகத்தில் உள்ளது என்றால் அனைவரின் கையும் நீளும் திசை பெரியார் திடல் என்பது மக்களின் கருத்தாக உள்ளது.

தி.க தலைவர் வீரமணிக்கு தொண்டரின் கடிதம் என்னும் காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it