தீவிரவாதிகளுக்கு ஆயுதம், பணத்தை, வாரி இறைக்கும் சீனா….! உளவுத்துறை எச்சரிக்கை…!

தீவிரவாதிகளுக்கு ஆயுதம், பணத்தை, வாரி இறைக்கும் சீனா….! உளவுத்துறை எச்சரிக்கை…!

Share it if you like it

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன அரசிற்கு  மறக்க முடியாத வலியை வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்கள் கொடுத்து சென்றுள்ளனர் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. அதோடு மட்டுமில்லால் மத்திய அரசு சீனாவிற்கு எதிராக தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதனை பொறுத்து கொள்ள முடியாத அந்நாடு. இந்தியாவிற்கு எதிராக தற்பொழுது மறைமுக போரை துவக்கியுள்ளது.  பாகிஸ்தானில் செயல்படும் முக்கிய தீவிரவாத தலைவர்களுடன் அண்மையில் சீன அதிகாரிகள் உரையாற்றியதாக உளவுத்துறை இந்தியாவிற்கு தகவல் தெரிவித்து இருந்தது.

blank
மியான்மர் பயங்கரவாதிகளுக்கு சீனா வழங்கி வரும் ஆயுதம்.

இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் அமைதியை சீர்குலைக்கும் முயற்சியாக.  மியான்மர் நாட்டில் செயல்படும் தீவிரவாதிகளுக்கு தேவையான ஆயுதங்கள், பணம், இன்னும் சில பொருட்களை சீனா வழங்கி வருவதாக உளவுத்துறை மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்குரிய நடவடிக்கைகளை மத்திய அரசு விரைப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/FrontalAssault1/status/1288719486837755905


Share it if you like it