துப்பாக்கி கதை கூறிய சீமான்…!

துப்பாக்கி கதை கூறிய சீமான்…!

Share it if you like it

தனது கட்சியை சேர்ந்தவர்கள் மாற்று கட்சிக்கு சென்று விட கூடாது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.. தினமும் ஏதாவது ஒரு தமாஷ் செய்து வருவது வழக்கம் என்று பலர் தற்பொழுது எண்ண துவங்கி விட்டனர் என்பது நிதர்சனம்..

இவர் கூறிவரும் கதைகளில் ஒன்று அவர் உயிரோடு இருக்க மாட்டார்கள்.. அல்லது சாட்சி சொல்ல வரமாட்டார் என்பதை மிக துல்லியமாக கணித்து அதன்பின்பே தம்பிகளை குஷிப்படுத்துவது சீமானின் வழக்கம் அதை போல தற்பொழுது துப்பாக்கி கதை கூறியுள்ளார் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்…

https://www.facebook.com/watch/?v=3381497272118990

 


Share it if you like it

12 thoughts on “துப்பாக்கி கதை கூறிய சீமான்…!

  1. Dear madayan சீமான் அவர்கள் மண்ணுக்கும்,மரத்திற்கும்,புச்சிகும் வண்டுக்கும் கூட தான் பேசி இருக்காரூ ,அத பத்தி பேசலாம்? எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்கள் 1975 முதன்முதளிள் சுதந்திரபேராட்டத்தை புளித்தேவன் முன் எடுத்தார் என்று புலம்புகிறார் அவனுக்கும் செல்லி குடுங்கள்
    https://m.facebook.com/story.php?story_fbid=204818624554478&id=100212705015071

  2. You people personally don’t like Seeman that’s why you are saying so, நீங்கள் தனிப்பட்ட முறையில் தலைவர் மேதகு அவர்களையும் அவர் வழி வரும் நாம் தமிழர் கட்சி மற்றும் சீமானையும் வெறுக்கிறீர்கள்
    ஆகவே தான் மேற்கண்டவாறு எழுதுகிறீர்கள்
    மேலும் நாம் தமிழர் கட்சி ஒன்றும் திமுகவோ அதிமுகவோ அல்ல கதை கூறி உறுப்பினர்களை தக்கவைத்துக் கொள்ள
    இன் உனர்வும் புலி பண்பாட்டை உயர்த்தி பிடிக்கும் வீரம் செறிந்த தமிழர்கள் இருக்கும் இடம் கவனித்து கதைக்கும்

  3. நீங்க கடுப்பாகி செத்துருங்க…அண்ணன் சொன்ன மாதிரி அந்த வீடியோ வரும் அப்போ நல்லா கதறுங்க இன்னும்….

    1. அண்ணன் சொன்ன கதைகளுக்கு வீடியோ எதற்கு அத்தனையும் உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை

  4. டாய், சீமான், AK74 அப்படினு டுப்பாக்கியே கிடையாது. நல்ல கதை. இதுவும் ஒரு ஆமை கறி கதை. இவ்வளவு சொல்லுரியே எந்த இது வரைக்கும், நீயும் உங்க கொன்னை பிரபகரனும் ஒண்ணா இருந்த வீடியோ ஒன்னுதாயும் காணும். அப்பா ஆகாச புளுகா

  5. சுடலின் சொன்ன மாதரி கேட்கறவன் கேனையா இருந்தா கேரளாவில் எருமை மாடு ஏரோபிலேன் ஓட்டுசான் மாதரி இருக்கு. Simon sebastian kerala கிருஸ்துவ வந்தேரி யாகூப் துலுக்க மவன்.

  6. சீமான் என்றாலே பொய்யன் புரட்டன்

  7. எவ்வளவு புனைவு கதைகள் ? அதி அற்புத இயக்குனர், சிறந்த கதாசிரியர், மிகச்சிறந்த நடிகர் அற்புதம் அற்புதம் தோழர்களே அண்ணன் குறிப்பிட்ட அந்த காணொளிக்கு தான் நாங்களும் காத்திருக்கிறோம் அது உண்மையானால் நபாதவர்க்கு தலை குனிவு அது பொய்யானால் நம்பி கெட்டவர்க்கு அசிங்கம் அவமானம் கேவலம் ! யோசியுங்கள் நிரூபிக்க படாத பொய்கள் உண்மையாகிவிடாது !

Comments are closed.