கொரோனாவை விட கொடியது கம்யூனிஸ்ட்களின் சதி திட்டம்…!

கொரோனாவை விட கொடியது கம்யூனிஸ்ட்களின் சதி திட்டம்…!

Share it if you like it

கொரோனா தொற்றில் இன்று உலகமே விதி விட்ட வழி என்று கதி கலங்கி நிற்கும் அவல நிலைக்கு சீன அரசு தான் காரணம் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. சிறிய நாடுகள் முதல் வல்லரசு நாடுகள் வரை சீனா மீது கடுமையான கோபத்தில் உள்ளது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது..

வெகு விரைவில் கேரளாவில் தேர்தல் நடைபெற உள்ளது.. அதில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று.. அக்கட்சியை சேர்ந்த நபர்கள் தீட்டிய சதி திட்டம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது… மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை கூட ஆற்ற விடாமல்.. கம்யூனிஸ்ட்கள் இப்படி கீழ்த்தரமான செயலில் இறங்குவது கொரோனாவை விட கொடியது என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்..


Share it if you like it