தெலுங்கானாவில் இஸ்லாமியர்கள் வெறிச்செயல் !

தெலுங்கானாவில் இஸ்லாமியர்கள் வெறிச்செயல் !

Share it if you like it

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பயின்சா நகரில் சில இஸ்லாமிய கும்பல்கள் அங்குள்ள இந்து குடும்பங்களை அல்லாவோ அக்பர் என்று கத்திகொண்டே தாக்கியுள்ளனர். இதனால் அவர்கள் அலறியுள்ளனர்.இதை அறிந்த ஊர் மக்கள் விரைந்து வந்துள்ளனர் அதனால் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை ஒரு பத்திரிகையாளர் பார்த்து தான் வேலை செய்யும் செய்தித்தாளில் செய்தியாக்கியுள்ளார். இதனை அறிந்த காவல்துறை வன்முறை குறித்த உண்மையை அம்பலப்படுத்தியதற்காக ஹதராபாத் சேர்ந்த அந்த பத்திரிகையாளரான ஸ்ரீதரன் ஸ்ரீதர் மீது தெலுங்கானா அரசு இரண்டு FIR பதிவு செய்துள்ளது.


Share it if you like it